Thursday, January 10, 2013

ஒற்றுமை

——————
ஒற்றுமை
பேசத் தயங்கியதால்
என்னவள் கண்களால் ஜாடை
காட்டினால் -
எனக்கு திருமணம்
ஆகி விட்டதென்று
பதபதைத்துப் போனேன் நான்
என்ன ஒரு ஒற்றுமை
எங்களுக்குள்?

No comments:

Post a Comment