Saturday, February 2, 2013

Dream Kavithai - கனவுக்கவிதை

நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...!

No comments:

Post a Comment